முன்னோர்கள் சொல்லிய படி,
சிவ சிவ என்றிடத் முன் ஜென்ம வினையாவும் போக்கிடும் என்பது திருமூலர் வாக்கு. தேய்பிறை பிரதோஷ காலத்தில் சிவபெருமானை சரண் புகுவோர் வாழ்வில் துயரங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள்.
சிவ சிவ என்றிடத் முன் ஜென்ம வினையாவும் போக்கிடும் என்பது திருமூலர் வாக்கு. தேய்பிறை பிரதோஷ காலத்தில் சிவபெருமானை சரண் புகுவோர் வாழ்வில் துயரங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள்.
தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி பகவான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.
நந்தி தேவருக்கு அருகம்புல், வெல்லம் கலந்த அரிசியையும், சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு அரிசி மாவு, பால், பன்னீர், இளநீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை கொடுக்க வேண்டும்.
பூக்களில் செவ்வரளி மற்றும் வில்வ இலை கொடுக்க வேண்டும்.
ஐந்து நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கின் தீபம் வடதிசையில் இருக்க வேண்டும்.
பிரதோஷ வேளையில் இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
மந்திரம்
மவசிவ
இந்த மந்திரத்தை பிரதோஷ காலம் முடியும் வரை ஜபிக்க வேண்டும்.
பலன்கள்
குடும்ப ஒற்றுமை, எதிர்மறை எண்ணங்கள் விலகுதல் மற்றும் செல்வ செல்வாக்கு வந்து சேரும்.
வெள்ளி பிரதோஷம்
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். சுக்கிரனுக்கு 3 விளக்கு ஏற்ற வேண்டும்.
பலன்கள்
உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
சித்தர் பாத கமலங்களில் சரணம்
ReplyDeleteவாழ்க வளமுடன்🙏🙏🙏
ReplyDeleteSuper
ReplyDeleteவாழ்க வளமுடன்
ReplyDelete